"காலம் கடந்து விட்டது என்று சொல்லாதே
காலன் உன்னை கடக்கும் வரை
காலம் உனக்கு சொந்தம்
உழைப்பவனுக்கும் தூங்குபவனுக்கும்
24 மணிநேரமும் சொந்தம்
எல்லாமே இருக்கும் உலகில்
இல்லாததை தேடுபவன் முட்டாள்
பக்கம் வந்து கையசைக்க
காலம் ஒன்றும் கன்னியல்ல
காட்டாற்று வெள்ளம் அது
கடந்து விட்டால் பயனுமில்ல"
மயில்வாகனா
No comments:
Post a Comment