மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு சமர்ப்பணம்
தமிழ்த்தாய் வாழ்த்து
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
தமிழ் மண்ணை வணங்குவதைப் போல் ஒரு இன்பம் இலலை
புரட்சித் தலைவிக்கு நிகர் இங்கு எவருமே இல்லை
கத்தி இன்றி ரத்தம் இன்றி யுத்தமும் இன்றி
சிங்கள ஓநாய்களை தமிழ்நாடு விட்டு விரட்டிவிட்டாய்
பிள்ளை கிள்ளி தொட்டிலாட்டும் நாடகத்தை
முடித்தே வைத்தாய்
உலக தமிழர்களின் நெஞ்சங்களை
மயிலிறகால் வருடிவிட்டாய்
தமிழ் மக்களின் உணர்வு உடமை பாதுகாத்திடும்
தமிழ் அரணாய் திகழ்கின்றாய்
ஆறரை கோடி தமிழ் நெஞ்சங்களில்
சிங்க ஆசனம் போட்டே அமர்ந்துவிட்டாய்
புரட்சித் தலைவரில்லா குறைதனை மக்களிடத்தே
போக்கி நின்றாய்
வாழ்க வாழ்க வாழ்கவே
தமிழ்ச் சமுகம் காத்திடும்
புரட்சி அன்னை வாழியவே
மயில்வாகனா
No comments:
Post a Comment