Thursday 2 August 2012

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா


மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு சமர்ப்பணம்

தமிழ்த்தாய் வாழ்த்து 

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
தமிழ் மண்ணை வணங்குவதைப் போல் ஒரு இன்பம் இலலை

புரட்சித்  தலைவிக்கு  நிகர் இங்கு  எவருமே இல்லை

கத்தி இன்றி ரத்தம் இன்றி  யுத்தமும் இன்றி
சிங்கள ஓநாய்களை  தமிழ்நாடு விட்டு விரட்டிவிட்டாய்

பிள்ளை கிள்ளி தொட்டிலாட்டும் நாடகத்தை
முடித்தே வைத்தாய்

உலக தமிழர்களின் நெஞ்சங்களை
மயிலிறகால் வருடிவிட்டாய்

தமிழ் மக்களின் உணர்வு உடமை பாதுகாத்திடும்
தமிழ் அரணாய் திகழ்கின்றாய்

ஆறரை கோடி தமிழ் நெஞ்சங்களில்
சிங்க ஆசனம் போட்டே அமர்ந்துவிட்டாய்

புரட்சித் தலைவரில்லா குறைதனை மக்களிடத்தே
போக்கி நின்றாய்

வாழ்க வாழ்க வாழ்கவே
தமிழ்ச் சமுகம் காத்திடும்
புரட்சி அன்னை வாழியவே

மயில்வாகனா

No comments:

Post a Comment